என் செயல்கள் பார்த்து
அர்ப்பமென எண்ணி
தன் மேதாவித்தனம் உதிர்க்கிறான் அவன்.
மனதினுள் நினைத்து புழுங்கி
திகைப்பில் ஆழ்கிறேன் நான்.
அச்சம் தவிர்த்தொதுக்கி
என்றேனும் விதைக்க நேரலாம்
என் உதடு உமிழும் விமர்சனங்களால் பிரிதொருவனை...
Friday, April 24, 2009
Subscribe to:
Posts (Atom)