Friday, April 24, 2009

என் செயல்கள் பார்த்து
அர்ப்பமென எண்ணி
தன் மேதாவித்தனம் உதிர்க்கிறான் அவன்.
மனதினுள் நினைத்து புழுங்கி
திகைப்பில் ஆழ்கிறேன் நான்.
அச்சம் தவிர்த்தொதுக்கி
என்றேனும் விதைக்க நேரலாம்
என் உதடு உமிழும் விமர்சனங்களால் பிரிதொருவனை...

Friday, October 24, 2008

நண்பர்களுக்கு....

வணக்கம்.
எனது இந்த தளத்திற்கு வந்தமைக்கு நன்றி.
எனது கவிதைகளை
www.kavivanam.blogspot.com
என்ற வலைத்தளத்தில் தங்களின் பார்வைக்கு பட்டியலிட்டுள்ளேன்.
கண்டு மகிழ‌வும்.